முதல் முறையாக ஒரு 60 பக்க நாவல் வழங்குகிறோம்!
அனுப்பியவர்: வாசு! இவருக்கு உங்கள் நன்றியை தெரிவிக்கலாமே!
சாமியாரின் காமவெறி – பாகம் 2
ரொம்ப அழகா இருக்கடீ கீர்த்தனா…! என்றேன் கொஞ்சம் பொறாமையோடு.
நீ மட்டும் என்னவாம் படு அமர்க்களமா இருக்க…! என்றாள் புன்னகைத்தபடி.
பின் பஸ்ஸை பிடித்து அமர்ந்ததும் ஏனோ ஒருவித பயம் மனதை கவ்வ தவிப்போடு இருந்தேன். என்னடி ஆச்சி உனக்கு…? என்றாள். என்னமோ தெறியலை பயமா இருக்கு, பேசாமல் அவரையும் கெஞ்சி அழைத்து வந்திருக்கலாமோனு தோனுது என்றேன்.
ஆமா…. அந்த ராட்ஷஸி பேச்சை கேட்காமல் மனுசன் நீ கூப்பிட்டதும் ஓடி வந்துவிடுவார் பார்…! எதுக்கு நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தர….! நாம என்ன கொலையா பண்ண போகிறோம் எல்லோரும் தினம் தினம் பண்ணும் பூஜை பரிகாரம்தானே பண்ணபோகிறோம் என சொல்ல மனம் நிம்மதியடைந்தது. பின் அலுவலக விஷயங்களை பேசிகொண்டே போனதில் இருவருமே கலகலப்பானோம்.
அந்த இடத்தை அடைந்த போது மணி எட்டாகியிருக்க, எப்படி குடிலுக்கு இந்த இருட்டில் போவது என இருவரும் யோசித்தபடி பஸ்ஸில் இருந்து இறங்க எங்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது, அந்த இளம் சாமியார் ரோட்டின் மறுபக்கம் நின்றுகொண்டிருப்பதை கண்டு நிம்மதியடைந்தோம்.
ரோட்டை கடந்து மறுபக்கம் சென்றதுமே எங்களை புன்னகையோடு
வாருங்கள் அம்மா…! உங்களை அழைத்துபோகவே ஸ்வாமிகள் என்னை அனுப்பினார் என்றார். அதை கேட்டதுமே அவர் மேல் இருந்த நம்பிக்கை பலமடங்காக அதிகரித்தது.
எவ்வளவு நேரமாய் காத்திருக்கிறீர்கள் ….? என நான் கேட்க
Read more »